Total Pageviews

Thursday, October 22, 2015

மனிதனும் தெய்வமாகலாம் - வணக்குதுக்குறிய ஐயா அப்துல்கலாம்



மனிதனும் தெய்வமாகலாம் - வணக்குதுக்குறிய
ஐயா அப்துல்கலாம்
-----------------------------------------------------------
விரிந்த உலகனிலே
விசித்திரமான மனிதர்கள்
நாளேடுயை புரட்டினல்-
நயவஞ்சகரின் அட்டாகாசம்
பெண்ணை கடத்தல்
மண்ணை கடத்தல்
பொன்னை கடத்தல்
இப்படி எத்தனையே கடத்தல்
உலகம் தோற்றிய
அன்று முதல் இன்று வரை -பணத்திற்க்காக
இவர்கள் மத்தியில் - வணக்குதுக்குறிய
ஐயா அப்துல்கலாம்

http://sugavanam-tamil-stories-jokes.blogspot.in/2015/10/blog-post.html

No comments:

Post a Comment